Friday, 19 April 2019

குழந்தை மனம்

கிரமமாய் பறக்கும் தூரத்துப் பறவைகள்.
"மடையான் மடையான் பூ போடு" - என்று
கேட்கும் அரூபக் குரல்கள் .
தூவென்று துரத்தும் குழந்தை மனம் .

No comments:

Post a Comment