தம்மம்
Friday, 19 April 2019
குழந்தை மனம்
கிரமமாய் பறக்கும் தூரத்துப் பறவைகள்.
"மடையான் மடையான் பூ போடு" - என்று
கேட்கும் அரூபக் குரல்கள் .
தூவென்று துரத்தும் குழந்தை மனம் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment