Friday, 28 September 2018

ஊழ்வினை

நெடுஞ்சாலையில் நெளிந்துக் கொண்டிருக்கும் ,
நெற்றியுடைந்த பூனை,
தாரின் தாகம் தீர்க்க
வழிந்தோடிக் கொண்டிருக்கும்
உயிரின் கடைசித் துளியில்
கால்படாமல் பறந்து செல்கிறது,
அந்த நொடி ஜனித்த ஊழ்வினை .
வீட்டை விட்டு விரட்டியவனனின் வீடடைய.

No comments:

Post a Comment