பங்குனி வெய்யிலில் சிக்னலில்
பச்சைக்காக காத்திருக்கும் மடிப்பிடையாள்.
எங்கோ நிகழவிருக்கும் களவிக்கும் கவிதைக்கும்
முதல் வரியை கொடுத்துவிட்டுச்செல்கிறாள்.
அவளை அறியாமலேயே !
(நேற்று மத்தியகைலாஷ் சிக்னலில் சிக்கியது )
பச்சைக்காக காத்திருக்கும் மடிப்பிடையாள்.
எங்கோ நிகழவிருக்கும் களவிக்கும் கவிதைக்கும்
முதல் வரியை கொடுத்துவிட்டுச்செல்கிறாள்.
அவளை அறியாமலேயே !
(நேற்று மத்தியகைலாஷ் சிக்னலில் சிக்கியது )
No comments:
Post a Comment