Tuesday, 22 March 2016

ஆதி வரி

பங்குனி வெய்யிலில் சிக்னலில் 
பச்சைக்காக காத்திருக்கும் மடிப்பிடையாள். 
எங்கோ நிகழவிருக்கும் களவிக்கும் கவிதைக்கும் 
முதல் வரியை கொடுத்துவிட்டுச்செல்கிறாள். 
அவளை அறியாமலேயே !

(நேற்று மத்தியகைலாஷ் சிக்னலில் சிக்கியது )

No comments:

Post a Comment