Thursday, 31 August 2017

நாமளா சொல்லிகிட்டாதான் உண்டு


நிசப்த சாலையில்
வீடு திரும்புகையில்.
தம்ஸப் காட்டி
நிறுத்த முற்பட்டவனை
தவிர்த்துவிட்டு வந்தவன்.
சுமந்து திரிகிறேன்
இரண்டு நாட்களாய் !

31.08.2018

No comments:

Post a Comment